Get Widget

Tuesday, April 26, 2011

Sila Pookal Kaayam Seiyum...

சில பூக்கள் காயம் செய்யும்....


Dear one


சில பூக்கள்
காயம் செய்யும்...

ரோஜாவை கிள்ளியபோது
குத்திய முள்...

மல்லிகை பறித்த போது
கிழித்த கம்பி...

எப்போதும் என்னை
உதாசினம் படுத்தும்
அவள்....

ஆம்...
சில பூக்கள்
காயம் செய்யும்...







More Kavithai...
 
follow me on Twitter
Get Widget